சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: விருதுநகரில் ஒரே மாதத்தில் 5-வது முறையாக வெடி விபத்து
தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா
நாவலூரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 10 மாத குழந்தையை வளர்ப்பு நாய் கடித்தது
திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பஸ், வேன்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது சோகம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி சாவு: அபாய சங்கிலி வேலை செய்யாததால் பறிபோன உயிர்; ரயில்வே அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
குலசேகரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்
சித்திரை மாத பிரமோற்சவ விழா திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர்
ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம்: கொடைக்கானலில் 5 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு
உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் : தலைமைச் செயலாளர்!!
தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது
பால்கனியில் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை: முதல் மாடியின் தகர ஷீட்டில் கிடந்த குழந்தையை குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பத்திரமாக மீட்டனர்
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!
கத்திரி வெயிலில் சுருண்டு விழுந்து பெண் பலி
காவேரிப்பாக்கம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
திருச்சி சிவில் கோர்ட்டுகளுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது
ஜெயங்கொண்டம் அருகே பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தையை புதைத்துக் கொன்ற தாய் மற்றும் பாட்டி கைது
சித்திரை மாத பிரமோற்சவ தோரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர் ஆவணியாபுரம் நரசிம்மர் கோயிலில்
தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை